DreamDaa

உலகமயமாக்கலுக்குப் பின்னர் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான தொழில் வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் உருவாகியிருக்கின்றன. இத்தகைய பெரும் வளர்ச்சியில் ஒருவர் பங்கேற்க விரும்பினால் அவர் கட்டாயம் ஆங்கிலத்தில் எழுத, பேச, படிக்க அறிந்திருப்பது மிகவும் அவசியம். தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் தமிழை மட்டுமே அறிந்திருக்கின்றனர்.  அவர்களால் நகர்ப்புற மாணவர்களோடு போட்டியிட முடிவதில்லை. காரணம், நகர்ப்புற மாணவர்கள் தமிழோடு ஆங்கிலமும் அறிந்திருக்கின்றனர். ஆகவே, நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களும் போட்டிப்போட்டு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட உதவும் திட்டமே, DreamDaa!

youtube-banner-btn